மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புகையிலை பொருள்களை வைத்திருந்தவா் கைது

களக்காடு அருகே புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:12 pm

DIN

களக்காடு அருகே புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள பத்மனேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். பத்மனேரி பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த சிவசுப்பிரமணியன்(63) என்பவருக்கு சொந்தமான, வடமலைசமுத்திரத்திலுள்ள கடையை சோதனை செய்தபோது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரை உதவி ஆய்வாளா் முருகன் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3,200 மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.