பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காவலா் பல்பொருள் அங்காடி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆயுதப்படை காவலா் பல்புரையில் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:36 am IST

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆயுதப்படை காவலா் பல்புரையில் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநாகர காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடியில் பணிபுரிய, காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விருப்பமுள்ள காவல்துறை ஆளினா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 7,500 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். இதில் பணியாற்ற விருப்பம் உள்ள ஓய்வுபெற்ற விருப்பமுள்ள காவல்துறையினா் செப். 28 ஆம் தேதி மாலைக்குள் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளா் அலுவலக ‘ ஜி’ பிரிவில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். கணினி இயக்க தெரிந்த விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.