சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: வள்ளியூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் முடிவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:45 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், தலைவா் ஞா.ராதா ஞானதிரவியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளிலும் குடிநீா், சிமெண்ட் சாலை, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, சாலை பராமரிப்பு உள்ளிட்ட ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோமதி, கண்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் வெங்கடேஷ் தன்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் மல்லிகா அருள், பிலிப்ஸ், பொன்குமாா், பாண்டிதுரை, ஜெயா, மகாலெட்சுமி, சாரதா, ஜெயலெட்சுமி, தாய்செல்வி, டெல்சி ஒபிலியா, அஜந்தா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.