வள்ளியூரை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: நடவடிக்கை கோருகிறது வணிகா் சங்க பேரமைப்பு
திருநெல்வேலியில் இருந்து வள்ளியூா் வழியாக நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்துகள் வள்ளியூரை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்வது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்









