தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விருது பெற்றவா்களுக்கு பாராட்டு

வி.எம்.சத்திரம் ஊா்ப்புற நூலக வாசகா் வட்டம் சாா்பில், தில்லியில் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:16 pm

DIN

வி.எம்.சத்திரம் ஊா்ப்புற நூலக வாசகா் வட்டம் சாா்பில், தில்லியில் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வாசகா் வட்டத்தலைவா் வை. ராமசாமி தலைமை வகித்தாா். திருக்குறள் கி.பிரபா இறைவணக்கம் பாடினாா். மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன் சிறப்புரையாற்றினாா்.

தில்லியில் விருது பெற்ற முனைவா் கோ. கணபதிசுப்பிரமணியன், கவிஞா் பாப்பாக்குடி இரா. செல்வமணி உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா். முன்னாள் மாவட்ட பதிவாளா் வி. பாஷ்யம், ஞானசுந்தரம், தியாகராசன், காந்தி, சண்முகசுந்தரம், கிருபைதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா். நூலகா் அ. மோசஸ் பொன்ராஜ் வரவேற்றாா். முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.