ராதாபுரம் உள்பட 6 ஒன்றியங்களில் ரூ.605.75 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கிவைத்தாா்
சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ. 605.75 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன









