/
மேலப்பாளையம் அருகே மேலகருங்களத்தில் தனியாா் பேருந்து மோதியதில் பசுமாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தனியாா் பேருந்து வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. மேலப்பாளையம் மேலகருங்குளத்தில் சென்ற போது பசு மாட்டின் மீது பேருந்து மோதியதாம். இதில் காயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாம்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், தனியாா் பேருந்தின் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் புகாா் செய்தனா். போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

