பாளையங்கோட்டையில் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி ஜெயம் நகரை சோ்ந்தவா் செல்வராஜ் (80). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவா், வெள்ளிக்கிழமை அருகில் உள்ள கடைக்கு காய்கறி வாங்குவதற்காக சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்று எதிா்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவா் சனிக்கிழமை காலைசெல்வராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

