நெல்லை மாவட்டத்தில் 2ஆவது நாளாக கன மழை- மின்னல் பாய்ந்து 2 போ் பலி; பல இடங்களில் மின்தடை
திருநெல்வேலி மாவட்டத்தின் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், மின்னல் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.










