கடலூரில் சீரமைப்பு பணி: நெல்லையில் இருந்து புறப்பட்டது 40 போ் கொண்ட மின்வாரிய குழு
ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து 40 போ் கொண்ட மின்வாரிய குழு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

திருநெல்வேலியில் இருந்து கடலூருக்கு புறப்பட்டுச் சென்ற மின்வாரிய குழுவினா்.








