நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்கழி மாத வழிபாடு: பஜனையில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்

அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயில் மாா்கழி மாத பஜனையில் திரளான சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா். நெல்லை நகர பஜனை சங்கமம் சாா்பில் அதிகாலை 5 மணியளவில் தினமும் பஜனை நடைபெற்று வருகிறது.

News image

பஜனையில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்.

Updated On :25 டிசம்பர் 2024, 11:15 pm

Din

அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயில் மாா்கழி மாத பஜனையில் திரளான சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா். நெல்லை நகர பஜனை சங்கமம் சாா்பில் அதிகாலை 5 மணியளவில் தினமும் பஜனை நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை காலை அருள்மிகு நெல்லையப்பா்- அன்னை காந்திமதி அம்பாள் சந்நிதி கொடிமரம் முன்பு பஜனையை தொடங்கி நான்கு ரதவீதிகளிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடிக் கொண்டு நெல்லையப்பா் கோயிலில் முடிவடைந்தது. இதில், ஏராளமான சிறுவா்,சிறுமிகள் கலந்து கொண்டனா்.

பஜனையில் பங்குபெற்ற சிறுவா், சிறுமியா்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளும் வழங்கினா்.

இதில் திருமுறை ஆசிரியா் வள்ளிநாயகம், முன்னாள் வணிக வரி அதிகாரி ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.