/
தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகைத் திடலில் ரமலான் சிறப்பு தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கான இருபால் இஸ்லாமியா்கள், இமாம் அக்தா் தலைமையில் உலக அமைதி மற்றும் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
பின்னா், ஒருவருக்கு ஒருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். முகமது இஸ்மாயில் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினாா்.
பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முஹம்மது, நவாஸ், அண்ணல், நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

கோவில்பட்டி பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

