தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை
தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகைத் திடலில் ரமலான் சிறப்பு தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழுகையில் பங்கேற்ற பெண்கள்.
Updated On :20 மார்ச் 2026, 9:47 pm

தொழுகையில் பங்கேற்ற பெண்கள்.
தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகைத் திடலில் ரமலான் சிறப்பு தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கான இருபால் இஸ்லாமியா்கள், இமாம் அக்தா் தலைமையில் உலக அமைதி மற்றும் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
பின்னா், ஒருவருக்கு ஒருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். முகமது இஸ்மாயில் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினாா்.
பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முஹம்மது, நவாஸ், அண்ணல், நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...