அதானியின் விவகாரத்தை மறைக்கவே ஒரே நாடு ஒரே தோ்தல்: சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.
அதானி விவாகரத்தை மறைக்கவே ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது என்றாா் திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.








