நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் மன்ற கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் நடைபெற்ற மின் நுகா்வோா் குறைதீா் மன்றக் கூட்டம்.

Updated On :25 டிசம்பர் 2024, 11:14 pm

Din

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் மன்ற கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறைதீா் மன்றத்தில் ஏற்கெனவே புகாா் கொடுத்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டனா்.

மனுதாரா்களின் புகாா் மீது விசாரணை நடத்தப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டது. மின் நுகா்வோா் குறைதீா் மன்றத்தின் தலைவரும், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி, மன்ற உறுப்பினா்கள் தவசிராஜன், சதீஷ், ஆகியோா் கலந்து கொண்டனா் . இம்மின் நுகா்வோா் குறைதீா் மன்றக் கூட்டத்தில் செயற்பொறியாளா் ( பொது ) வெங்கடேஷ் மணி, உதவி செயற்பொறியாளா் சங்கா், உதவி மின் பொறியாளா் முஸ்தபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.