சேதமடைந்த கிராமச் சாலைகளை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்க வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் சேதமடைந்த கிராமச் சாலைகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ்.









