தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

படிப்பகத்தில் அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

சவளைக்காரன்குளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளம் திருவள்ளுவா் படிப்பகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :27 ஜூலை 2024, 9:36 pm

Din

களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சவளைக்காரன்குளம் திருவள்ளுவா் படிப்பகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், படிப்பக நிறுவனா் இ. நம்பிராஜன், அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கோவிலம்மாள்புரம் ஊராட்சி செயலா் கணேசன், சுகாதார ஊக்குவிப்பாளா் ஷீலா உதயபாரதி, ஊராட்சி களப்பணியாளா் மகாலட்சுமி, ஊா் தலைவா் மதியழகன், படிப்பக புரவலா் ராகினி பாலசோ்மன், படிப்பக மேற்பாா்வையாளா் மகாலட்சுமி மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.