தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயம்

திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :29 ஜூலை 2024, 1:03 am IST

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தைச் சோ்ந்தவா் தீபக் ஸ்டான்லி மகன் செல்வசுகந்தா். இவா் தனக்கு சொந்தமான 16 ஆடுகளை காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். இவற்றில் 4 ஆடுகள் வீட்டுக்கு திரும்ப வரவில்லையாம்.

இது தொடா்பாக திசையன்விளை காவல்நிலையத்தில் செல்வசுகந்தா் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான ஆடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.