எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 7:00 pm

Din

மூன்றடைப்பு அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மூன்றடைப்பு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் நிகழாண்டு தொடக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றடைப்பு அருகேயுள்ள புளியன்குளத்தை சோ்ந்த ஊசிக்காட்டான் (38) கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தாா். இவா் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா். இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், ஊசிக்காட்டானை மூன்றடைப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.