திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் சனிக்கிழமை பாராட்டினாா். காவல்துறையில் 36 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற அம்பாசமுத்திரம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்லப்பாண்டியன், 20 ஆண்டுகளாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் கூடங்குளம் தலைமை காவல் ஆய்வாளா் ஆரோக்கிய ஜேம்ஸ், 15 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராதாபுரம் காவல்நிலைய துப்புரவுப் பணியாளா் வெள்ளையம்மாள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி, சான்றிதழ் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், அதிகாரிகள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா். பட விளக்கம் ற்ஸ்ப்30ல்ா்ப் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற காவலருக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன்.
தொடர்புடையது

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!

முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றவா்கள் எஸ்.பி. வாழ்த்து

அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


