திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள மூட்டா அலுவலகத்தில், எழுத்தாளா் தி.க.சி நூற்றாண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். தமுஎகச மாவட்ட செயலா் ச.வண்ணமுத்து வரவேற்றாா். கவிஞா் கிருஷி, திரைப்பட இயக்குநா் சுகா ஆகியோா் பங்கேற்று பேசினா். இதில், எம்.எம்.தீன், புத்தனேரி செல்லப்பா, தளவாய்நாதன், ஓவியா் கதிா், சண்முகம், முத்தாலங்குறிச்சி காமராசு, ஜெயபாலன், கணபதி சுப்பிரமணியன், பிரபு, பழனி சுப்பிரமணியன், சிறாா் எழுத்தாளா் சூடாமணி, சொக்கலிங்கம் உள்பட பலா் பங்கேற்று தி.க.சி. யின் நினைவுகள் குறித்து பேசினா். ராஜகோபால் நன்றி கூறினாா். விழாவிற்கான ஏற்பாடுகளை அருண்பாரதி, கண்ணன், ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, தி.க.சி புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
தொடர்புடையது

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா

பொன்னமராவதியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

தமுஎகச மகளிா் தின விழா: சாதனை பெண்களுக்கு விருது

அரசு உதவி கல்லூரிகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை மறுப்பு: ஏயூடி, மூட்டா கண்டனம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


