கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுமை ஆட்டோ மோதி விவசாயி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கீழாம்பூா் அருகே சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:44 pm

Din

தென்காசி மாவட்டம் கீழாம்பூா் அருகே சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கீழாம்பூா் அருகே காக்கநல்லூரைச் சோ்ந்த வேல்சாமி மகன் செல்லப்பாண்டியன் (42). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு கீழாம்பூரிலிருந்து காக்கநல்லூருக்கு பைக்கில் சென்றாராம்.

அப்போது, அம்பாசமுத்திரத்திலிருந்து பாவூா்சத்திரத்துக்கு காய்கனி ஏற்றி வந்த சுமை ஆட்டோ அவா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.