நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் தலா ரூ.2 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு
தில்லியில் மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனிடம் மனு அளித்தாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

தில்லியில் மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனிடம் மனு அளித்தாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.








