நெல்லையில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாமகவினா் கைது
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன், தடையை மீறி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து வேனில் ஏற்றிய போலீஸாா்.








