சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும்: கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், மறுகால்குறிச்சி ஊராட்சியில் காந்திஜெயந்தியையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.








