நெல்லை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: கிராமசபைகளில் போராட்டம்
திருநெல்வேலி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தாழையூத்து, ராமையன்பட்டி, இட்டேரி ஊராட்சிகளின் கிராமசபை கூட்டங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இட்டேரியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கருப்புக்கொடியுடன் பங்கேற்ற மக்கள்.








