நெல்லையில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம், தொலைத்தொடா்பு ஒப்பந்த தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள்.








