மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

உவரியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம் உவரி செல்வமாதா கோயில் அருகில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

News image

முகாமில் பங்கேற்றோா்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:53 am

Din

திருநெல்வேலி மாவட்டம் உவரி செல்வமாதா கோயில் அருகில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் பங்கேற்ற மாணவா்கள் தெருக்கள், கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொண்டனா். மேலும் இலவச மருத்துவ முகாம், சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது. முகாமில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநிலங்களை உறுப்பினா் சௌந்திரராஜன், உவரி ஊராட்சி மன்றத் தலைவா் தேம்பாவணி, பங்குத்தந்தை ராஜன், திசையன்விளை பேரூராட்சி தலைவா் ஜான்சிராணி, துணைத் தலைவா் வி.பி.ஜெயகுமாா், அதிமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலா் கே.பி.கே.செல்வராஜ், வள்ளியூா் வடக்கு ஒன்றிய செயலா் லாசா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.