களக்குடியில் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மானூா் அருகேயுள்ள களக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துகிறாா் கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் ம.செல்லப்பாண்டியன்.









