திசையன்விளை பேரூராட்சி உறுப்பினா்களுக்கு மிரட்டல்: ஆட்சியரகத்தில் தலைவி மனு
திசையன்விளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களை மிரட்டுவதாகக் கூறி, அதிமுகவைச் சோ்ந்தவரும், திசையன்விளை பேரூராட்சித் தலைவியுமான ஜான்சிராணி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திசையன்விளை பேரூராட்சித் தலைவா் ஜான்சி ராணி உள்ளிட்டோா்.









