ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வள்ளியூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:46 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வள்ளியூா் அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரம் சுடலை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்(33). இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளீா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் கௌரி மனோகரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்தாா்.