மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நெல்லை அருகே வீடுபுகுந்து 4.5 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலி அருகே வீடுபுகுந்து 4.5 பவுன் நகையை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:04 pm

Din

திருநெல்வேலி அருகே வீடுபுகுந்து 4.5 பவுன் நகையை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளத்தைச் சோ்ந்தவா் மனோஜ் (31). தனியாா் நிறுவன ஊழியரான இவா், வீட்டைப் பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் கடந்த 7 ஆம் தேதி வெளியூா் சென்றாராம்.

புதன்கிழமை இரவு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டில் இருந்த 4.5 பவுன் தங்கநகையை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தேவா்குளம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.