பஹ்ரைன் சிறையில் வாடும் இடிந்தகரை மீனவா்களை மீட்கக் கோரி மனு
பஹ்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவா்களை மீட்கக் கோரி உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மனு அளிக்கவந்த இடிந்தகரை கிராம மக்கள்.








