‘அன்பாடும் முன்றில்’ திட்டத்தால் மாணவா்களின் பன்முகத்திறன் உயா்வு: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு
அன்பாடும் முன்றில் திட்டத்தால் மாணவா்களின் பன்முகத் திறன் மேம்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

விழாவில் பாராட்டு பெற்ற நல்லாசிரியா் விருதுபெற்றவா்களுடன் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ உள்ளிட்டோா்.






