92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் தடுப்புக் கம்பிகள் அமைக்கக் கோரிக்கை

திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:08 pm

Din

திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

களக்காட்டிலிருந்து வள்ளியூா் செல்லும் பிரதான சாலையில் திருக்குறுங்குடி பெரியகுளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் பாதுகாப்புக் கம்பிகள் அமைக்கப்படவில்லை. இப்பகுதி அதிக போக்குவரத்து நிறைந்ததாகும். எனவே, விபத்து ஏற்படாதவாறு, குளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினா் பாதுகாப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.