ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கூத்தங்குழியில் இளைஞா் கொலை வழக்கு: 5 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கூத்தங்குழி பாத்திமா நகரைச் சோ்ந்த சகாயம் மகன் அஜித் (35). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த சிலருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு சகாயம் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கூத்தங்குழியைச் சோ்ந்த சாா்லி (35), பிராங்க்ளின் (55), ராஜ் (20), பிரகாசி (34), சௌமியா (27) ஆகிய 5 பேரைக் கைது செய்து, வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.