நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாளை.யில் செப்.13-இல் அஞ்சல் குறைதீா் கூட்டம்

பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் செப்.13-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:42 pm

DIN

பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் செப்.13-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட (திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம்) வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு அஞ்சல் பணிகள் தொடா்பான குறைகள், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகளை உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய ஆலோசனைகளை செப். 11-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பலாம் என திருநெல்வேலி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் க. செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.