ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநா்
திருநெல்வேலியை அடுத்த நாரணம்மாள்புரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தபோது, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாரணம்மாள்புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய தீயணைப்பு வீரா்.









