ஆக்கிரமிப்பில் வீடு இழந்தோா் அடிப்படை வசதிகள் கோரி மனு
ஆக்கிரமிப்பு என கூறி எங்களுடைய வீடுகளை இடித்துவிட்டதால் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனக் கூறி தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த மூக்கம்மாள், அவருடைய குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.









