தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தச்சநல்லூரில் வியாபாரிகள் போராட்டம்

தச்சநல்லூரில் வியாபாரிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தச்சநல்லூரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

Updated On :19 செப்டம்பர் 2024, 11:20 pm

Din

தச்சநல்லூரில் வியாபாரிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தச்சநல்லூா் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை வந்தனா். பாதுகாப்புக்காக தச்சநல்லூா் போலீஸாரும் வந்தனா். இதையடுத்து வியாபாரிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடைகளுக்கு முன்பு உள்ள பொருள்களை அப்புறப்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தினா்.

இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதால், வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்பு பொருள்களை அப்புறப்படுத்தினா்.