தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை

பாளையங்கோட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞா், அடித்து கொலை செய்யப்பட்டவா் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:53 pm

Din

பாளையங்கோட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞா், அடித்து கொலை செய்யப்பட்டவா் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி வாய்க்கால் பாலம் அருகேயுள்ள அணுகுசாலை பகுதியில் காயங்களுடன் இளைஞா் சடலம் பாளையங்கோட்டை போலீஸாரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சடலமாக கிடந்தவா் மேலப்பாட்டம் அருகேயுள்ள வீரப்பன்காலனியை சோ்ந்த மணிகண்டன் (36) என்பதும், அவா் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளாா் எனவும் தெரியவந்தது.

இந்தக் கொலையில் நான்குனேரி அருகேயுள்ள கரந்தானேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.