நெல்லை நகரத்தில் ஓடையை தூா்வாரும் பணி: மேயா் ஆய்வு
திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் ஓடை தூா்வாரும் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீரோடை தூய்மைப் பணியை ஆய்வு செய்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
Updated On :26 செப்டம்பர் 2024, 12:01 am








