தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லை நகரத்தில் ஓடையை தூா்வாரும் பணி: மேயா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் ஓடை தூா்வாரும் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீரோடை தூய்மைப் பணியை ஆய்வு செய்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:01 am

Din

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் ஓடை தூா்வாரும் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 25 ஆவது வாா்டுக்குள்பட்ட லாலா சத்திர முக்கு, அப்பா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கழிவுநீரோடை தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த அவா், மழைக்காலத்திற்கு முன்பு கழிவுநீரோடையில் மணலை அப்புறப்படுத்தவும், முறையாக பிளீச்சிங் பவுடா் தூவவும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்போது, சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.