பஹ்ரைன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவா்களை மீட்க வேண்டும்: பேரவைத்தலைவா் வலியுறுத்தல்
பஹ்ரைன்நாட்டில் எல்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.









