விதிமீறி உரம் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குநா் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி உர விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணகுமாா் எச்சரித்துள்ளாா்.









