அரிகேசவநல்லூா் கோயிலில் நம்ம ஊரு நந்தவனம் திட்டம் தொடக்கம்
அரிகேசவநல்லூா் அருள்மிரு பெரியநாயகி உடனுறை அரியநாதா் சுவாமி கோயிலில் 8ஆவது நம்ம ஊரு நந்தவனம் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

அரிகேசநல்லூரில் மரக்கன்றை நட்டு ‘நம்ம ஊரு நந்தவனம்’ திட்டத்தை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.









