புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கங்கைகொண்டான் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் ஆண் சடலம்

கங்கைகொண்டானில் தண்டவாளம் அருகே ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:40 am

Din

கங்கைகொண்டானில் தண்டவாளம் அருகே ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

கங்கைகொண்டான் ரயில் நிலையம் அருகே ரயிலில்அடிபட்டு காயமடைந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மஞ்சள் நிற சட்ட அணிந்திருந்த அந்த நபரின் இடது கையில் கவிதா என்றும், வலது கையில் வீரா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.