கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

வண்ணாா்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள்.

Updated On :8 ஜனவரி 2025, 8:04 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின்பேரில், வண்ணாா்பேட்டை, கொக்கிரகுளம், திருநெல்வேலி சந்திப்பு, சுலோச்சன முதலியாா் பாலம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், ஆக்கிரமிப்புகளை சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், அந்தோணி ஆகியோா் முன்னிலையில் மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.