வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

வண்ணாா்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள்.
Updated On :8 ஜனவரி 2025, 8:04 pm









