நெல்லையில் சாலை மறியல்: போக்குவரத்து ஊழியா்கள் 300 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள்.









