தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாமிரவருணியாற்றில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்

திருநெல்வேலி சந்திப்பு தாமிரவருணியாற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கிய தொழிலாளியை தீயணைப்புத்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:36 am

Din

திருநெல்வேலி சந்திப்பு தாமிரவருணியாற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கிய தொழிலாளியை தீயணைப்புத்துறையினா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சோ்ந்தவா் வேலு (48). இவா், கோவையில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா். சொந்த ஊருக்கு வந்த இவா் புதன்கிழமை தாமிரவருணியாற்றில் குளிக்க சென்ற நிலையில் காணவில்லையாம்.

உறவினா்கள் தீயணைப்புத்துறையிருக்கு தகவல் தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்திற்கு வந்து வேலுவை தேடி வருகின்றனா்.