வண்ணாா்பேட்டை பல்பொருள் அங்காடி மின்தூக்கியில் சிக்கிய 5 போ் மீட்பு
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியின் மின்தூக்கியில் (லிப்ட்) புதன்கிழமை சிக்கித் தவித்த 5 பேரை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

Updated On :12 நவம்பர் 2025, 7:00 pm








