/
நான்குனேரி பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல் தலைமை வகித்தாா். திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பரமசிவ அய்யப்பன், மாவட்டத் தலைவா்கள் ரைமண்ட் (மதிமுக), ரசூல்மைதீன் (மமக), சிராஜ் (எஸ்டிபிஐ), மாவட்டச் செயலா்கள் வேலாயுதம் (தேமுதிக), ஈழவளவன் (விசிக), சடையப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஸ்ரீராம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



